Author: admin

பூவிருந்தவல்லி, வரதராஜபுரம் ஏரியை சுகாதார சீர்கேட்டில் இருந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுகா, வரதராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரி முந்தைய காலங்களில் சுமார் 130 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுடன் இருந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால்,…

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட, கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்…

தமிழகத்தில் வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை கட்சி தலைமையிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.…

ஆர். எஸ். மங்களத்தில், மாவட்ட அளவில் பேட்மிண்டன் போட்டி, வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது…

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் எலிக்கன்ட் பேட்மிண்டன் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு…

திமுக ஆட்சியில், தலை குனிந்து நிற்கும் தமிழகத்தை, எடப்பாடியார் ஆட்சிக்கு வந்ததும், தமிழக மக்களை தலை நிமிர்ந்து நெஞ்சம் நிமிர்ந்து நடக்க செய்வோம்…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்க திமுக அரசு மீது…

கிருஷ்ணகிரியில்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், 26வது கொடி நாள், தேமுதிகவினர் கொடியினை ஏற்றி உற்சாகமாக கொண்டாடினார்கள்…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 26வது கொடி நாளினை தமிழக முழுவதும் உள்ள தேமுதிகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தேமுதிகவின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்…

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் பகுதிகளில், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் விவசாயிகள் பேரும் அவதி…

விவசாயிகள் மற்றும் அறுவடை இயந்திர ஓட்டுநர் உட்பட பலர் உயிரை பணயம் வைத்து அறுவடை இயந்திரம் மூலம், நெல் கதிர் அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது……

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மரு. க. சத்தியபாமா, அவர்கள் அளித்துள்ள செய்தி…

தமிழக அரசு சார்பாக அரசு மருத்துவமனைகளில் 52,000 குழந்தைகள் எடை குறைவாக பிறந்து கண்காணிப்பில் இருக்கும் நிலையில், அந்த குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் வழங்கும்…

சோழவந்தான் அருகே, திருவேடகம் யூனியன் அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, செய்தியாளர் தர்ணா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்காலிகமாக தனியார் மகாலில் செயல்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலராக பொற்செல்வி இருந்து வருகிறார், இந்த…

ஊத்தங்கரை, பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாயத்திற்கு நீர் திறந்து விடப்பட்டது…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, பாசனத்திற்காக 4,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 13.02.2026 முதல் 120…

கோவையில் பாலத்துறை அரசு பள்ளியில்,அண்ணா பல்கலைக்கழகமுன்னாள் துணை வேந்தர்பாலகுருசாமி மரக்கன்று நடுவு செய்து, மாணவ, மாணவிகள் அறிவுரை…

வாழ்க்கையில் சாதனையாளராக மாணவர்களுக்கு 6 பண்புகள் அவசியம், கோவையில் பாலத்துறை அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழாவில், அண்ணா பல்கலைக்கழகமுன்னாள் துணை வேந்தர்பாலகுருசாமி பேச்சு… வாழ்க்கையில் சாதனையாளராக…

You missed