Author: admin

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் 300 எருதுகள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி,…

அதிமுகவில் இணைந்த அழகிரியின் ஆதரவாளர் குறித்த செய்தியாளரின் கேள்வியை தவிர்த்து சென்ற அமைச்சர் மூர்த்தி…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் பட்டா கேட்டு அமைச்சர் மூர்த்தியிடம் மனு; வனத்துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்று பட்டா வழங்க அமைச்சர் மூர்த்தி உறுதி,…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் …

கோவை நவஇந்தியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் தினம் கல்லூரியின் கருத்தரங்க அறையில்…

காரியாபட்டியில், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம், வாழ்வாதார மேம்பாடு – 25 ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி…

சீட்ஸ் மற்றும் மிஷின், சம்ரிதி மூலம், காலநிலை ஆபத்து, தகவல் அடிப்படையிலான திட்டமிடல், மூலம் அமைப்புசார் மாற்றத்துடன் பேரிடர் தடுப்புத் திறன் மேலாண்மை திட்டத்தின் காரியாபட்டியில் உள்ள…

சிதம்பரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சாலை நடுவே கவிழ்ந்த வேனில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, 19 பேர் காயம்…

விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த 20 நபர்கள் வேன் மூலம் நான்கு நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு வேளாங்கண்ணியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிகாலையில்…

மதுரை மாநகராட்சி, 94 வது வார்டு திருநகர் பகுதிகளில், பாதாள சாக்கடை பணியை அரைகுறையாக செய்வதால், மக்கள் பெரிதும் அவதி…

திருநகர் பகுதியில், பாதாள சாக்கடைக்காக தொண்டப்பட்டு வரக்கூடிய பள்ளங்களை முறையாக சமப்படுத்தாமல் பாதியிலே விட்டு செல்லுவதாலும், இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்து,…

செங்கம் அருகே, மயான கொள்ளை திருவிழா, கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன்…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் மாசி மாத அமாவாசை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாலை…

520 வாக்குறுதியில், எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத, 420 முதலமைச்சர் எடப்பாடி என, அதிமுக தலைமை கழக அமைப்புச் செயலாளர் முருகமாறன் பேச்சு…

சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்கள் கூட்டம்…

கிருஷ்ணகிரியில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை எழுப்பி நூதன போராட்டம்…

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியின்படி 313 அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சாப்பிடும் தட்டுகள் மூலம் ஓசை…

செங்கம் அருகே, நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் மேல்பள்ளிப்பட்டு வட்டார ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலை…

You missed