Author: admin

தமிழ்நாட்டில்,ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17 ம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன், செல்வப் பெருந்தகைக்கும் எனக்கும் கருத்துகள் அண்ணன் -தம்பி இடையிலானது, -மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி…

சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக )…

பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்வெள்ளி, சனி, திங்கள் (6, 7, 9ஆம் தேதிகள்) ஆகிய…

திருநகரில், நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியில், தமிழ்நாடு காவல் துறை அணி சுழற் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது…

மதுரை திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில் மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் , மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்…

மதுரை, பெருங்குடி பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில், கார் – பள்ளி பேருந்து மோதல்…

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி பேருந்து திடீரென…

திருச்சி புத்தக விழாவில், “மனதின் மொழி” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22 ம் தேதிகளில் காலை…

அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது…

அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு GLOBAL HUMAN PEACE UNIVERSITY கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில்…

செங்கத்தில், புதிய நியாய விலை கடை திறந்து வைத்து, 1, கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூட பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி பகுதியில், புதிய நியாய விலை கடையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த பின்னர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்ட உதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில், மசூதிகளில் உள்ள 210 உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. நகர பொறுப்பாளர்…

திருப்பரங்குன்றம் அருகே, பாண்டிய மன்னர் காலத்திய அவனியாபுரம் கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது…

பழமை வாய்ந்த திருக்கோவிலில் நந்தீஸ்வரர் கோமாதாவுக்கு அபிஷேகத்துடன் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு நான்கு கால அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. சிவபுராணம் , தேவரம் திருவாசகத்தை 600 க்கும் மேற்பட்ட…

கிருஷ்ணகிரி அருகே, உள்ள பைரவர் திருக்கோவிலில், மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள, சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவிகளுக்கு…

You missed