தமிழ்நாட்டில்,ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17 ம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன், செல்வப் பெருந்தகைக்கும் எனக்கும் கருத்துகள் அண்ணன் -தம்பி இடையிலானது, -மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி…
சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக )…
