Author: admin

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ.ஜி.புதூர் கிராமத்தில், முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்ச்சியாக நடைபெற்றது…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ. ஜி.புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல…

திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

தமிழக முதல்வருடைய ஆலோசனையின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய…

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் பிறந்தநாளை முன்னிட்டு, நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாநிலை கூடுகையை, ஐயா பழ நெடுமாறன் அவர்கள் காலை துவக்கி வைத்தார்…

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 71 வது பிறந்தநாள் முன்னிட்டு, தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி அறவழி உண்ணாநிலை கூடுகையை தோழர் வீ. சுந்தர்…

காட்டுமன்னார் கோவில் அருகே, கோவிலுக்கு தீ மிதிக்க சென்ற 12 ம் வகுப்பு மாணவன், கோயில் குளத்தில் குளிக்கும் போது, சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு…

கோவில் குளத்தை தூர்வாரி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் குளத்தின் ஆழ பகுதிக்கு பக்தர்கள் செல்லாதவாறு இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை. கடலூர்…

சோழவந்தான் அருகே, ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும், சாலை அமைக்காததால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார்…

திருச்சி புத்தக விழாவில், இளம் எழுத்தாளர் ஹாசினி பேரலையின் மகிழினியும் எறும்பும் சிறார் நூல் வெளியீட்டு விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல்…

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், அதிகாரிகளுடன், விவசாயிகள் காரசார விவாதாம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள…

திருச்சி புத்தகத் திருவிழாவில், நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

தமிழகம் முழுவதும் மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 19-02-2026 நாளை வியாழக்கிழமை அன்று புனித ரமலான்…

காரங்காடு புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் தவக்காலத் தொடக்க சிறப்பு திருப்பலி…

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் கிழக்கு கடற்கரை சாலை அருகாமையில் மிகவும் பிரசித்தி பெற்ற இறை இரக்கத்தின் நுழைவாயில் என்று அழைக்கக்கூடிய காரங்காடு புதுமை புகழ் புனித…

You missed