மதுரையில் உள்ள, எழுமலை அரசு பள்ளியில் “மாணவர்களை வாழ்த்துவோம்” நிகழ்ச்சி…
இன்று மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்…
