Author: admin

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என, தமிழக ஆளுநர் சான்றிதழ் வழங்கியுள்ளார் – தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி பேச்சு…

திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த 15 வருடம் எதிர்கட்சி வசம் உள்ளது அதனை மாற்றிய வரும் 2026 ல் தமிழகத்திலேயே முதல் வெற்றியாகவும் திமுகவிற்கு ஆட்சி அமைக்க திருப்பரங்குன்றம்…

விருத்தாசலம் நகரம் பூதம்பூர் பகுதியில், வசித்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளை, மின் துறை அதிகாரிகள் திட்டியதால், மனம் அழுத்தம் ஆன மாற்றுத் திறனாளி, கணவன், மனைவி அலுவலகத்தை முற்றுகை…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் பூதாமூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி லதா என்பவர் கடந்த 4 ம் தேதி அன்று தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு…

இராமநாதபுர மாவட்ட காவல்துறை சார்பில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு விழா…

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த மாபெரும்…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வாயிலாக, நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சார்பாக, ஓசூர் பகுதியை சேர்ந்த தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சரன் (வயது 11)…

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் இரங்கல்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிறுவனத் தலைவர் ஐயா, நல்லகண்ணு அவர்கள் எனது மகள் திருமணத்தின்…

மேல்பட்டி கிராமத்தில், எருது விடும் விழாவில், 250 எருதுகள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தில் ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும்…

ராமநாதபுரத்தில் தலைமையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியப் பெருமக்களின் ஆலோசனை கூட்டம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர். எதிரொலி / 8939476777

வேலூர், கே வி குப்பத்தில், மாமரத் தண்டு துளைப்பான் கட்டுப்பாடு குறித்து, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டாரத்தில் உள்ள பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ம. நிஷாமா. மகி, மு.மோனிஷா, டி.சி.நந்தினி, சு. பா. நந்திதாஶ்ரீ, சி.பத்மவர்ஷினி,…

வீரவநல்லூர் பேரூராட்சியில்,பெயர் மாற்றம் செய்ய மனு அளித்து, நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை, “கோப்புகள் இல்லை” என கூலாக கூறும் நிர்வாகம்…

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது…

சோழவந்தான் பேட்டை அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வை முன்னிட்டு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன்…

You missed