Author: admin

சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக்கல்லூரியின் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லுரி வளாகத்தில் நடைபெற்றது,இந்த விழாவிற்கு நாலெட்ஜ் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கல்லூரியின் செயல் தலைவர் முனைவர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், 14 வயது நிரம்பிய 13, 200 குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ள து என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8949476777

சோழவந்தான் சனீஸ்வர பகவான் கோயில் அருகே, அபாயகரமான நிலையில் இருக்கக்கூடிய, மின்சார ட்ரான்ஸ்ஃபரை இடம் மாற்றி அமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் வசிப்பவர் காளியம்மாள் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார் இந்த மாடுகளை தினசரி மேச்சலுக்கு…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த, 17 வயது சிறுவன் சாலை விபத்தில் மூளை சாவடைந்தால், உடல் உறுப்புகள் தானம்…

இருசக்கர வாகன விபத்துக்கு ஆளாகி மூளைச் சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை……

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை கேட்க கூட்டத்தில், விவசாயிகள் அரசின் இடைக்கால பட்ஜெட்டை எதிர்த்து வெளிநடப்பு…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை உள்ளிட்ட…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு, இராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் பக்தர்கள் பயணம் …

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்…

செங்கத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் அனைத்து கட்சி விவசாயிகளை வஞ்சிப்பதாக மாநில தலைவர் குற்றச்சாட்டு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி…

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான, பயிற்சி முகாம் துவக்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார…

ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!

ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.…

கும்மிடிபூண்டியில், வேதி தொழிற்சாலை விபத்தால், வானுயர எழுந்த புகையால் பொதுமக்கள் பீதி…

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையின் குடோன் பகுதியில் வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டு, அதனால் வானுயர எழும்பிய புகையால்…

You missed