Author: admin

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக,” பசுமை சாம்பியன் விருது -2025″ மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற “பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டாக…

திருப்பரங்குன்றம் மாணவி, பட்டய கணக்காளர் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார் இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர் மதுரை…

வத்திராயிருப்பில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

வத்திராயிருப்பில் , கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

விருத்தாசலத்தில், ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுடன், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அணிவகுப்பு…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காவல்துறையினர் ராணுவ…

அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், கலைக்கூடம் நிறுவ பூமி பூஜை நடைபெற்றது…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் அருகே தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக சுற்றுலா பகுதிகளை ஈற்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை…

அரசு ஆசிரியராலும், அரசு மருத்துவர்களாலும், அரசின் திட்டத்தாலும், 7 வயதில் இழக்க நேரிட்ட, கண் பார்வையை மீண்டும் பெற்ற பள்ளி குழந்தை…

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தொட்ட மஞ்சு கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினரான உள்ளீரன் என்பவர், தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 7 வயது குழந்தை உ.…

மதுரையில், 398 சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…

மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல்…

திருப்பரங்குன்றம் மலையின் கிழக்கு பகுதியில், பனை மரங்கள் அதிகம் இருக்கக்கூடிய, மலை சார்ந்த அடிவாரத்தில், திடீரென தீ பற்றி பரவியதால், பரபரப்பு…

மதுரை மாவட்டம்​திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் புதிய படிக்கட்டுகளின் பாதை வளாகத்தில் மலை சார்ந்து அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து உள்ளன. இந்தப் பகுதியில்…

உப்பு முதல் விடுதலை வரை: காந்தி அடிகளின் தண்டி யாத்திரையின் மகத்தான மரபு-கருத்தரங்கம்…

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில், பேராசிரியர் எபிஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க கருப்பொருள் குறித்து…

You missed