Author: admin

கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்ட உதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில், மசூதிகளில் உள்ள 210 உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. நகர பொறுப்பாளர்…

திருப்பரங்குன்றம் அருகே, பாண்டிய மன்னர் காலத்திய அவனியாபுரம் கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது…

பழமை வாய்ந்த திருக்கோவிலில் நந்தீஸ்வரர் கோமாதாவுக்கு அபிஷேகத்துடன் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு நான்கு கால அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. சிவபுராணம் , தேவரம் திருவாசகத்தை 600 க்கும் மேற்பட்ட…

கிருஷ்ணகிரி அருகே, உள்ள பைரவர் திருக்கோவிலில், மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள, சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவிகளுக்கு…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில், கில்லர் நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தக திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதிகளில் காலை 10…

சோழவந்தான் அருகே, மேலக்கால் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி விழா…

வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி வழிபாடு, ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்… மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மகா சிவராத்திரி முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…

தமிழகத்தில் மகா சிவராத்திரி விழா பல்வேறு சிவாலயங்களில் மிக விமர்சையாக கோலாலமாகவும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்…

மதுரை அருகே சரக்கு வாகனம் மோதி, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூரை சேர்ந்தவர் ராஜகுரு.(27) நேற்று இரவு அவரது அண்ணன்- அவரது மனைவி ஆகியோர் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில்,…

திருச்சி புத்தக திருவிழாவில், “துணி பையை பயன்படுத்துவோம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தக திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22…

செங்கத்தில், செய்தியாளர் சந்திப்பில் பிஜேபியை தோற்கடிப்பதே எங்களது ஒரே குறிக்கோள் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்வி பயிலரங்கத்தின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள்…

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே, குடும்ப தகராறு, மனைவி மருந்து குடித்து சாவு, இரண்டு மகள்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், அவருக்கு திருமணமாகி ஷாலினி…

You missed