Author: admin

தாய்க்கிழவி பவுனுத்தாய் வீட்டின் முன்பு (சூட்டிங் ஸ்பாட்) சாக்கடை கழிவை, வெறும் கையால் சுத்தம் செய்யும் தூய்மைகாவலர்கள்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் அவலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை……

குறிஞ்சிப்பாடி பகுதியில், நெய்வேலி உட்கோட்ட சரக காவல்துறை சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காவலர் அணி வகுப்பு பேரணி நடைபெற்றது…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் இருந்து…

திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா, ஆடல், பாடலுடன் கலக்கல் கொண்டாட்டம்…

திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள வானவில் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி சரணாலயம் இயக்குநர்…

கிருஷ்ணகிரி அருகே, உள்ள தானம்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழா…

கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழா. 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி…

மீஞ்சூர், ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில், பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தனித்திறன் கலைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டு பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தனித்திறன்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோயில் பூக்குழி திருவிழா, ஒரு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து தினமும் பெரிய மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி…

காரைக்குடியில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது. இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர். இது அலுவலகத்தின் முன்புறம்…

சோழவந்தான் அருகே, காடுபட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜெயபாண்டியன் குழந்தைகளுக்கு, சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ நேரில் ஆறுதல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்யும் ஜெயபாண்டி தனது வீட்டில் மின்சார சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக…

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில், காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில், மத்திய துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது…

தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது… நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் படிக்கும் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அன்னை கண்ணம்மாள் தர்மராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில்…

You missed