Author: admin

சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா பஞ்ச மூர்த்தி வீதி உலா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்தல் தொடர்ந்து புண்யாஹ வாசனம்…

தேர்தல் குறித்த செய்திகள் சேகரிக்கும், தமிழக பத்திரிகையாளர்களின் நலனுக்காக, சென்னை தலைமை செயலகத்தில் புகார் தெரிவித்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர், டி.எஸ்.ஆர் சுபாஷ் …

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அளவில் பணியாற்றும் அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடக பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும்…

திமுகவிற்கு, ஏன் ஓட்டு போட்டாய் ? என, சொந்த பெரியம்மாவையே விரட்டி… விரட்டி தாக்கிய இளைஞரை கைது செய்ய வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் இவரது தங்கை மகன் ஜீவா தமிழக வெற்றிக்கழக நிர்வாகியாக இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறார்.…

மேலூரில், பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு, பாரதிதாசன் அகாடமி சார்பாக, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது…

மதுரை மாவட்டம், மேலூர் பாரதிதாசன் அகாடமி சார்பாக, 10,11,12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான எங்கு படிக்கலாம்?என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் பயிலரங்கம் நடத்தப்பட்டது. பாரதிதாசன்…

ஸ்ரீவில்லிபுத்தூரில், கனடா நாட்டு தமிழ் எழுத்தாளருக்கு பாராட்டு விழா…

கனடா நாட்டு தமிழ் எழுத்தாளரான கவிஞர் புகாரி அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ் இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 274-…

ஓசூர் அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீ கெம்பம்மா தேவி, ஸ்ரீ கட்டத பீரேஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் : தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீகெம்பம்மா தேவி, ஸ்ரீ கட்டத பீரேஸ்வர சுவாமி…

மதுரையில், அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் எந்த நேரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்?

மே 1 ம் தேதி வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் திரும்பும்…

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது!

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் (ஓசோன்) சார்பில் சமூகத்திற்கான சமூகப் பொறுப்புணர்வு கருத்தரங்கம் திஙகலையரங்கம் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேனாள் நீதிபதி விடியல்…

ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில், 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்றது…

மாமுஜெயக்குமார் :மாவட்ட செய்தியாளர்

மதுரை கப்பலூர் அருகே, இரண்டு தலை மண்ணுளி பாம்பு பிடிபட்டது, வனத்துறையிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர்கள்…

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சிக்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்பொழுது இரண்டு தலை…