Author: admin

பொன்னேரி தொகுதியில் நூறு வயதை கடந்தும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு நேரில் வந்த முதியோர்கள்…

வல்லூரில் 103 வயது ஸ்டீபன், மீஞ்சூரில் 102 வயது ஈஸ்வரி ஆகியோர் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது வாக்களித்தனர். திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லூர் வாக்குச்சாவடி…

சோழவந்தானில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக கடமை ஆற்றிய பிரபல மருத்துவர்…

சோழவந்தான் வடக்கு ரதவீதி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவராக மருத்துவ சேவை செய்து வந்தவர் மருத்துவர் கெம்புராஜ் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு…

திருத்தணி “மாலை முரசு ” நிருபர் தோழர் விநோத்குமார் அவர்களை தாக்கிய தே.மு.தி்.க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் !

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் ! திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார்.…

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை மூலநாத சுவாமி திருக்கோவிலில், சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கண்ணன் என்ற பரசுராமன்…

சிபிஎஸ்இ அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவன் ஜிதேந்திரா, சரக அளவில் 492 மதிப்பெண்கள் எடுத்து சாதனை, பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு…

அண்மையில் வெளிவந்த சிபிஎஸ்இ அரசுப் பொதுதேர்வு முடிவுகளில் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திரா 500/492 மதிப்பெண்கள் பெற்று சரக…

திருப்பரங்குன்றத்தில், 50 லட்ச ரூபாய் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை…

திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் ரூபாய் 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை.…

காவலூர் வைனு பாப்பு வானாய்வகத்தை பார்வையிட்ட ஜோதிநகர் பள்ளி மாணவர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஜவ்வாது மலை, காவலூரில் அமைந்துள்ள வைனு பாப்பு வானாய்வகத்தைப் பார்வையிட்டனர். ஆசியாவில் அமைந்துள்ள…

வாடிப்பட்டியில், மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2வது வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டியமன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா…

பழவேற்காடு புனித மகிமை மாதா திருக்கோவிலில் 548ம் ஆண்டு பெருவிழா…

முதல் நாள் அன்னையின் தேர்பவனி,திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலத்தில் 548ம் ஆண்டு…

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகதில், 100 சதம் வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக நடைபெற்ற வாக்கத்தான் பேரணியை, மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேடு அருகில் காவல் துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய…