Author: admin

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இங்குள்ள மருத்துவமனையானது சோழவந்தான்…

சென்னை- ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலை உடனடியாக இயக்க வேண்டுமென மதுரை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் ஏ.ஜெய்னுல் ஆலம் வலியுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், பெண்கள் மட்டுமே தேரை இழுத்து உற்சாகம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று…

சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம்…

சோழவந்தான் அருகே தென்கரை பிரசித்தி பெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ திருமூலநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஸ்ரீ சீதா ராமஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிரம்மோற்சவம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பாதகோட்டா ஸ்ரீ சீதா ராமஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா மிகவும்…

பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருக்கல்யாணத்தை தொடர்ந்து , பெண் பக்தர்கள் புது தாலி கயிரை மாற்றிக் கொண்டனர் . திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிதம்பரம் , பரமக்குடி…

எல்லா ஊரிலும் திருவிழா நடக்கும், ஆனா, மதுரையில் மட்டும் சாமிக்கே கல்யாணம் நடத்தி, ஊருக்கே சோறு போடுவாங்க, மலேசியா பக்தர் சசிதரன் பெருமிதம்…

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பழமுதிர்ச்சோலை திருவருள் முருக பக்தர்கள் சதை சார்பில் 25ஆம் ஆண்டு திருக்கல்யாண விருந்து மதுரை…

பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் கிராமத்தில் கிராம பொதுமக்களை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீனவ மக்கள் போராட்டம்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பழவேற்காடு லைட் ஹவுஸ் கிராமத்தில் 240க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல்…

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில், 700 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை…

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லுரி அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் ஜெ.குமார் தலைமை…