Latest Post

“அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன், மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹாலோகிராம் தொழில்நுட்பம்!” பொன்னேரி அருகே, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு, நிரந்தர பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு… காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்… சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் 78ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, – புனித கொடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்… ராமநாதபுரத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

மதுரையில், சாலை விதிகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…

மதுரை மாநகர் பகுதிகளில், 37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி…

பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள்…

பரமகுடியில், 25 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத சோமநாதபுரம் மக்கள் “ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லையே … ” என புலம்பி தவிக்கும் மக்கள்,…

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள்…

சேலம் மாவட்டத்தில், “இது நம்ம ஆட்டம் 2026” முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா அமைச்சர் இரா.இராசேந்திரன் தொடங்கி வைத்தார்….

சேலம் மாவட்டம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா, “இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட அளவிலான…

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில், சிக்கன் குன்யா பரவும் அபாயம், மக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி…

திருப்பாலைவனம், பாலீஸ்வரர் கோயிலின், திருகுடமுழுக்கு நன்னீராட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில்,…

பரமக்குடி வைகையாற்றில் அன்றாடம் குப்பை, கூளங்களை எரிப்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சு விட திணறல், நோய்கள் பரவும் அபாயம் …

மனிதர்களது உடல்நலனை பேணி பாதுகாக்க தற்போதைய தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவம் , இல்லம் தேடி மருத்துவம் , நலம் காக்கும் ஸ்டாலின் என பல்வேறு மருத்துவ…

மதுரை மாவட்டம், செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், மதுபான கடை திறக்க பெண்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ-மாணவியர்…

மண்பாண்டம் தொழில் செய்வதற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும், தேசிய குலாலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் கோரிக்கை…

தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:…

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் மாநில தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ அறிவிப்பு…

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மாநிலம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகம் வட்டார வளமையம் அலுவலகங்களில் SMC/BRC Accountant, Data Entry Operators, MIS Coordinators, Programmers, Accounts Managers…

You missed