சமூக நலத்துறையின் வாயிலாக, பெண்களுக்கு பனையோலை பொருட்கள் செய்வதற்கு, பயிற்சி அளிக்க அமைச்சரிடம் கோரிக்கை…
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை வாயிலாக, பல சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பனைமரம் சார்ந்த தொழில்களை…
கன்னியாகுமரி தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், பொது நலத்துடன் பணி செய்யாத அரசு மருத்துவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…
கன்னியாகுமரி மாவட்டம், செம்மான் விளை JBVV அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் சேவா ரத்னா முனைவர் கொ.விஜி குமார் பொதுமக்கள் சார்பில், தமிழ் நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்…
கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளினை தவெக நிர்வாகி ஏஜாஸ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட முழுவதும் தவெக கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி…
தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு…
பள்ளி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்…
சட்ட மன்றத்தில் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேச முடியும் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் பேட்டி…
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் என தவெக அரசு கூறியது வரவேற்கதக்கது, காஞ்சிபுரம் அருகே கிழம்பி பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்.கே.வி.கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டைக் கடந்த வெள்ளி…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில்ஹேக்கத்தான் போட்டிக்கான இணையதள வெளியீட்டு விழா …
87782 41551 / 93450 60349 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஹேக்கத்தான் போட்டிகளானது ஆகஸ்ட் 14 , 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என…
திருப்பரங்குன்றத்தில், நேற்று 5ம் நாள் ஆனி ஊஞ்சல் திருவிழா வருகின்ற 29ஆம் தேதி முக்கனி பூஜை…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாகநடைபெறும் இவ்விழாவை நேற்று 5ம் நாளை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உள்ள…
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில், போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார் ….
பின்னர் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது : போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 15 நாட்களாக…
கொட்டாம்பட்டி அருகே, அரசு பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்…
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், கருங்காலக்குடி அருகே உள்ளது பெரியகற்பூரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சேக்கிபட்டி, கம்பூர், கருங்காலக்குடி ஆகிய…
காஞ்சிபுரம் மாநகரில், “போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி” நடத்தினர்…
காஞ்சிபுரம் மாவட்டம் B2 விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல் ஆய்வாளர் சங்கர…
