டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம், முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…
தமிழ்நாடு அரசு தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அவர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு…
பெருங்குடி கணேசபுரம் அருகே, தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது ஒரு பலி, மற்றொருவர் படுகாயம்…
தனியார் கல்லூரி மாணவர்கள் பெருங்குடி சாலை விபத்தில் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து மதுரை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு…
காவேரிப்பட்டினத்தில், மொகரம் திருவிழா: புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேல் மக்கானில் நடைபெற்று வரும் மொகரம் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் புலி வேடம் அணிந்து தங்களது…
மதுரை பழங்காநத்தம் பகுதியில், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடுப்பது குறித்து, போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்…
மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும்…
தவெக ஆட்சியில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள “இருதயவியல் பிரிவுக்கு டெக்னீசியன்கள் இல்லாததால் மூடு விழா” கண்ட அவலம்…
இருதய சிகிச்சை அளிக்கும் நிபுணரை கேஷுவாலிட்டி டூட்டி பார்க்க வைப்பதால், சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களுடன் இருதய சிகிச்சை பிரிவு மீண்டும் 30 நாட்களாக…
கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில்சேலத்தில் போதை விழிப்புணர்வு பேரணி…
சேலம் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே, ” வி தி லீடர்ஸ் ” இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது…
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.ரசிம்மன் தலைமையில் மோதிலால் தேசிங், ஜவகர் காந்தி, ஜித்தேஷ், ஆகியோர்…
அவனியாபுரம் அருகே, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், முக்கிய குற்றவாளிகள் இருவர் கைதை தொடர்ந்து, உறவினர்கள் பாலாஜி உடலை வாங்கி தகனம் செய்தனர்…
அவனியாபுரம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், முக்கிய குற்றவாளிகள் இருவர் கைதை தொடர்ந்து உறவினர்கள் இறந்த வாலிபர்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை துறை சார்பாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராஜா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) திருமதி.உமா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) திருமதி.குணவதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்…
பொன்னேரியில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.ரா ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி…
