ஸ்மார்ட் சாம்பியன் இன்டர்நேஷனல் அபாகஸ் போட்டி 26.01.2026 அன்று
சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதில், பயிற்சியாளர் ஜெனிஃபர்பெர்னாட் தலைமையில் பண்ருட்டியை சேர்ந்த பல்வேறு தனியார் பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளனர். வருடா வருடம் நடைபெறும் இந்த போட்டியில் பண்ருட்டியை சேர்ந்த மாணவர்கள் 100% வெற்றியே கொடுத்து வருகின்றனர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed