Latest Post

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூ.20லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகர்… சோழவந்தான் அருகே, கச்சிராயிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது… சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், நிரந்தர பணி செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்… ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயை அணைத்துவிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு மலையில் இருந்து இறங்கும் போது, காட்டெருமை விரட்டியது மூன்று பேர் காயம், நான்கு பேர் உயிர் தப்பினர்… உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின், 12 ஹைலைட்ஸ்…

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில், மீனவர் வீட்டில் திடீர் தீ விபத்து, அன்னை வசந்தம் அறக்கட்டளை உதவி …

பல ஆண்டுகளாய் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்துக்கள் தீ விபத்தின் காரணமாய் ஒரே நிமிடத்தில் அழிந்த சோகம். ஆதரவு கரம் நீட்டிய அன்னை வசந்தம் சமூக நல…

ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா, 26-ந் தேதி நடைபெறும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

கிருஷ்ணகிரி மைய நூலகம் சார்பில், தொடக்க கல்வி பயிலும் மாணவ – மாணவிகள் அருங்காட்சியகம் மற்றும் பழமையான கோயில்களுக்கு சிறப்பு களப்பயணம் மேற்கொண்டனர்…

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பழமையான கோயில்களுக்கு…

உசிலம்பட்டி அருகே உள்ள,பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாடண்டம்மன் மகாசிவராத்திரி மறுபூஜை விழா…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோவில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழா கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி பெரியகோவிலில் மறு…

பொன்னேரி அருகே உள்ள, கவரப்பாளையம் வெங்கடேச ஸ்ரீபெருமாள் கோயில், கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் கவரை பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் உள்ளது. அந்த…

சோழவந்தான் பேட்டை அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசித் திருவிழா காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய…

கம்பம் திருமணத்தில் நெகிழ்ச்சி, ஏ.ஐ., தொழில் நுட்பத்தால், மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை…

கம்பத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, மறைந்த மணமகளின் தந்தை ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் வந்ததால் திருமண வீட்டார் நெகிழ்ச்சி அடைந்தனர். திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில்…

கிருஷ்ணகிரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டார்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உண்டான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்கள் வெளியிட்டார்கள். இதில் 15 லட்சத்து 54 ஆயிரத்து…

மதுரையில், 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது…

மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. சிலை…

பொன்னேரி வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில், சாம் அணிக்கு ஆளுயர கோப்பை, 30,000 ரூபாய் பரிசு தொகை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள, ஸ்ரீதேவி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேஷன் நடத்திய வழக்கறிஞர்கள் மட்டும் பங்கேற்ற மாவட்ட…

You missed