Latest Post

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூ.20லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகர்… சோழவந்தான் அருகே, கச்சிராயிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது… சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், நிரந்தர பணி செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்… ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயை அணைத்துவிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு மலையில் இருந்து இறங்கும் போது, காட்டெருமை விரட்டியது மூன்று பேர் காயம், நான்கு பேர் உயிர் தப்பினர்… உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின், 12 ஹைலைட்ஸ்…

மேல்பட்டி கிராமத்தில், எருது விடும் விழாவில், 250 எருதுகள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தில் ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும்…

ராமநாதபுரத்தில் தலைமையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியப் பெருமக்களின் ஆலோசனை கூட்டம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர். எதிரொலி / 8939476777

வேலூர், கே வி குப்பத்தில், மாமரத் தண்டு துளைப்பான் கட்டுப்பாடு குறித்து, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டாரத்தில் உள்ள பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் ம. நிஷாமா. மகி, மு.மோனிஷா, டி.சி.நந்தினி, சு. பா. நந்திதாஶ்ரீ, சி.பத்மவர்ஷினி,…

வீரவநல்லூர் பேரூராட்சியில்,பெயர் மாற்றம் செய்ய மனு அளித்து, நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை, “கோப்புகள் இல்லை” என கூலாக கூறும் நிர்வாகம்…

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது…

சோழவந்தான் பேட்டை அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வை முன்னிட்டு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன்…

விக்கிரமங்கலம் அருகே, தெப்பத்து பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு…

எளிமை செம்மல் ‘ஆர்என்கே’ அவர்களின் மறைவால் உருவாகியுள்ள வெற்றிடத்தை காலத்தாலும் இட்டுநிரப்ப இயலாது! விசிக கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் இரங்கல்…

இந்திய ஒன்றிய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால்…

வாழும் ஜீவா தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் !

– தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ! சுதந்திர போராட்ட வீரர், இந்திய அளவில் உள்ள மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், ஆன்.என்.கே ( RNK ) என்று தோழர்களால்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளை மற்றும் நரம்பியல் துறை சார்பில் நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலனடைந்து இயல்புநிலை அடைந்துள்ளனர் –…

திருச்சியில், சாலை விபத்தில் பலியான ஆண் நபர் உடலை நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார்…

மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் ஏறும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வாகன விபத்தில் இடது…

You missed