Latest Post

நாகர்கோயில், கோட்டார் நாராயண குரு மண்டபம் அருகே, குடிநீர் குழாய் உடைந்து காலையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுவதால் மக்கள் அவதி… மதுரை பெரியார் நகர் பகுதியில், அங்கே உள்ள பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், சிறிய விநாயகர் அளவிலான சிலையை தேர் வடிவில் வடிவமைத்து வீதி உலா வந்தனர்… காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூ.20லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகர்… சோழவந்தான் அருகே, கச்சிராயிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது… சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், நிரந்தர பணி செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், அரசு போட்டி தேர்வர்களுக்கு உற்சாகப்படுத்த கூடிய வகையில், ஊக்கமளித்து க.சௌமியா. துணை ஆட்சியர் அவர்கள் பயிற்சி அளித்தார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், போட்டி தேர்வர்களுக்கு உற்சாகப்படுத்த கூடிய வகையில், ஊக்கமளித்து க.சௌமியா. துணை ஆட்சியர் அவர்கள் பயிற்சி அளித்தார். இக்கருத்தரங்கு நடைபெற்ற…

மதுரை பரவை பேரூராட்சியில், கோவில் விவகாரத்தில், அதிகாரப் போக்குடன் செயல்படுவதாகஅமைச்சர் மூர்த்தியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…

மதுரை பரவை பேரூராட்சியில், கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் விஷயத்தில் அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக, அமைச்சர் மூர்த்தியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம், போலீசார் குறிப்பு பாதுகாப்பு கருதி கோவிலை…

சங்ககிரி நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதலை கண்டித்து, பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று…

கிருஷ்ணகிரியில், புரட்சி பாரதம் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், “தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் பாதுகாவலனாக இருப்பது புரட்சி பாரதம் கட்சி மட்டுமே” என, அக்கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி…

புரட்சி பாரதம் கட்சியின் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சட்டமன்ற உரை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

இராமநாதபுரம் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடலோர காவல் படையில் ஒரு நாள் பயிற்சி…

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஜேஆர்சி,ஸ் கவுட் மாணவ , மாணவிகள் மண்டபம் கடலோர காவல் படையில் நடைபெறும் பயிற்சி…

பரமக்குடியில், கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்…

பரமக்குடி – எமனேஸ்வரத்தில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து 25 நெசவாளர் குழுக்களுக்கு ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக, ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்டங்களாக தொடர் போராட்டம்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் 500 பேர் போராட்டம். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட சிதம்பரம் அண்ணாமலைப்…

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என, தமிழக ஆளுநர் சான்றிதழ் வழங்கியுள்ளார் – தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி பேச்சு…

திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த 15 வருடம் எதிர்கட்சி வசம் உள்ளது அதனை மாற்றிய வரும் 2026 ல் தமிழகத்திலேயே முதல் வெற்றியாகவும் திமுகவிற்கு ஆட்சி அமைக்க திருப்பரங்குன்றம்…

விருத்தாசலம் நகரம் பூதம்பூர் பகுதியில், வசித்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளை, மின் துறை அதிகாரிகள் திட்டியதால், மனம் அழுத்தம் ஆன மாற்றுத் திறனாளி, கணவன், மனைவி அலுவலகத்தை முற்றுகை…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் பூதாமூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி லதா என்பவர் கடந்த 4 ம் தேதி அன்று தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு…

இராமநாதபுர மாவட்ட காவல்துறை சார்பில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு விழா…

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த மாபெரும்…

You missed