Category: திருச்சிராப்பள்ளி

திருச்சி, தீரன் நகர் பகுதியில், கழிவுநீரில் இறந்து கிடந்த நபர்!நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்…

திருச்சி, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு அருகில் கழிவு நீர் வடிகால் பள்ளத்தில் கழிவுநீரில் பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்பு கலைஞர்கள் புத்தகத்தை, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டார்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழாகுழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின்…

“அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன், மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹாலோகிராம் தொழில்நுட்பம்!”

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த…

சந்தைக்கு வரும் பொழுது துணிப்பையுடன் வாருங்கள், நெகிழிப்பை தவிருங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத…

திருச்சியில், இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – பருந்துப் பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிறப்பு சொற்பொழிவு…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்…

திருச்சியில் உள்ள, ஆதரவற்றவர்களின் வாழ்விலும், இறப்பிலும் துணைநிற்கும் சமூகச் செயற்பாட்டாளர் குடும்பம்…

ஒரு சமூகத்தின் நாகரிகமும் மனிதநேயமும், மிகவும் பலவீனமான மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் ஆதரவற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட…

இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்குயாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் அறிவுச் சுடர் விருது!

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

திருச்சியில், உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

திருச்சி பகுதியை சேர்ந்த, உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும், ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு…

வெற்றித் தமிழர் பேரவை திருச்சி மாவட்டம் சார்பில்கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக…

You missed