திருச்சி, தீரன் நகர் பகுதியில், கழிவுநீரில் இறந்து கிடந்த நபர்!நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்…
திருச்சி, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு அருகில் கழிவு நீர் வடிகால் பள்ளத்தில் கழிவுநீரில் பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர்…
