Category: திருச்சிராப்பள்ளி

திருச்சியில், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், முப்பெரும் விழா, பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு…

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தகைசால் தமிழர் நல்லகண்ணு நினைவேந்தல் உரை, சர்வதேச பெண்கள் தின சொற்பொழிவு, கவியரங்கம், திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை, தானம் அளித்த குடும்பத்தினருக்குபாராட்டு!

மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று…

செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர்…

திருச்சி புத்தக விழாவில், இளம் எழுத்தாளர் ஹாசினி பேரலையின் மகிழினியும் எறும்பும் சிறார் நூல் வெளியீட்டு விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல்…

திருச்சி புத்தகத் திருவிழாவில், நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில், கில்லர் நூல் அறிமுக விழா…

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,திருச்சி புத்தக திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதிகளில் காலை 10…

திருச்சி புத்தக திருவிழாவில், “துணி பையை பயன்படுத்துவோம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தக திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22…

திருச்சியில், முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம், இன்றைய இளைஞர்களுக்கு அடையாளம் காட்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு…

ஒவ்வொரு ஊரிலும், இதே போன்று பாதுகாக்கப்பட வேண்டிய, மீட்கப்பட வேண்டிய பழங்கால நினைவு சின்னங்கள், மற்றும் நீர்நிலைகள், பொது சொத்துக்களை போன்றவற்றை பாதுகாக்க குழு அமைக்கலாமே… திருச்சி…

திண்டுக்கல், சிறுவன் மூளைச்சாவு, 7 பேருக்கு மறு வாழ்வளித்த, சிறுவன் குடும்பத்தினரை பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்…

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கூம்பூர் வட்டம், பாம்புலுபட்டி பகுதியில் வசித்து வந்த ச.இந்திரகுமார் என்ற 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த…

சிறந்த சமூக சேவைக்கான ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரைபாராட்டிய பத்மஸ்ரீ விருதாளர்…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூக…

You missed