Category: இராமநாதபுரம்

தேவிபட்டிணம் ஊராட்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு…

மேலும் , ஊராட்சி பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மைப்படுத்தி பாதுகாத்திடவும் அதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்து அரசாங்கத்தால் சுத்தம் செய்து, பாதுகாக்கும் பகுதிகளை பொதுமக்களாகிய நீங்களும்…

ராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் செவிலியர் மகள் தனுஸ்ரீ ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் .

ராமேஸ்வரத்தில் கொங்குநாட்டு உணவுத் திருவிழா வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஜமாபந்தி 19-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கே. ராஜீவ் வெற்றி சான்றிதழ் பெற்றார்…

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் மணிஷ் ரஞ்சன், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு வெண் பட்டு உடுத்தி, வெள்ளி பாத்திரத்தில் பால் பாயாசம் சாப்பிட்டபடி வைகையாற்றில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா … கோவிந்தா … என கூக்குரலிட்டு சாமி தரிசனம்…

திருவிழா தொடர்ந்து பெருமாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார்.திருவிழாவின் சிகர நிகழ்வாக, 01.05.2026. (வெள்ளி) பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் ஸ்ரீ சுந்தரராஜப்…

பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோவிலில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணம் கண்டு சாமி தரிசனம்…

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரமக்குடி ஆயிர வைசிய சபைத் தலைவர் எஸ். பாலுச்சாமி, இணைத் தலைவர் ராசி என் போஸ், செயலாளர் எஸ்கேபி. இலெனின் குமார், பொருளாளர் ஏ.ஆர்.…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்

You missed