தேர்போகி கிராமம் அருகே, விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு இரங்கல், 30 இலட்சம் நிதியுதவியினையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு…
மறைந்த எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள், இழந்துவாடும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய்…
