Category: இராமநாதபுரம்

தேர்போகி கிராமம் அருகே, விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு இரங்கல், 30 இலட்சம் நிதியுதவியினையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு…

மறைந்த எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள், இழந்துவாடும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய்…

ஆர்.எஸ்.மங்கலத்தில், ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் திறந்து வைத்தார் …

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் மாவட்ட…

ராமநாதபுரம் மாவட்டத்தில், நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

கடந்த ஆண்டு மாவட்டத்தில் 46,988 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லானது அரவைக்காக அருகில் உள்ள மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…

துபாயில் இறந்த சூடியூர் தொழிலாளி விக்டர் ஆரோக்கியதாஸ் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மனைவி, குடும்பத்தினர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி துபாயில் இறந்து ஒரு மாதமாகியும் உடலை மீட்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள்…

பரமக்குடி மற்றும் கமுதியில், கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிட பணிகளை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு …

பின்னர், கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிடங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு…

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல்…

” 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05 முதல் ஜுன்.10 வரை காலை 09 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு…

மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் ஆய்வு செய்தார்…

மேலும், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் நோக்கம் ஆகும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு…

பரமக்குடியில் புதியதாக வடிவமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு. பரமக்குடி வியாபாரிகள் சங்கம், ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்…

அதனடிப்படையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை விரிவாக்கம் செய்து – ஆர்ச் அமைத்தும், இரவு நேரத்தில் வண்ண மின் விளக்குகள் அமைத்தும், பிளாட்பாரங்கள் நீட்டிப்பது, மேற்கூரைகள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

அதனையொட்டி , பள்ளிக் கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற 115 பள்ளி தலைமையாசிரிய…

You missed