காவிரி பட்டினத்தில், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த செய்தியாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்க பட்டது – மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் நகர் பகுதியை சேர்ந்த N. அன்பரசன் தினமலர், பிற்பகல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் வட்டார செய்தியாளராக பணியாற்றி கொண்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு…
