Author: admin

சேலத்தில், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 68-ம் ஆண்டு விழா!

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 68-வது ஆண்டு விழா 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கில் மிகச் சிறப்பாக…

பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் கள ஆய்வு!விவசாயிகள், நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்பு…

பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் கள ஆய்வு!விவசாயிகள், நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்பு!புனரமைப்பு வேலைகள் சரியாக நடைபெறுமா? மதுரை மாவட்டம் மேலூர்…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 44,000 குற்றங்கள் – திமுகவுக்கு எதிரான கடலூரில் நடந்த ஆர்பாட்டத்தில் அன்புமணி பேச்சு!

ரீல்ஸ் போடுவதிலும் தன்னை விளம்பரப்படுத்துவதிலும் தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனம் உள்ளதாக கடலூரில் அன்புமணி பேச்சு… அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைய தினம் மாநிலம்…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்குஇந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்…

இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல்…

வாடிப்பட்டிஅருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் பொது கோவிலான முத்தாலம்மன் கோவிலில் ஒரு பிரிவினர் வழிபட எதிர்ப்பு புதிய கோவில் கட்ட பெண்கள் முயற்சியால் பரபரப்புகாவல் நிலைய முற்றுகையால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் பொது கோவிலான முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு பிரிவினர் வழிபட எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதற்கு…

சோழவந்தான் அருகே கருப்பட்டி பள்ளிவாசலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர்…

சோழவந்தான் அருகே, கருப்பட்டி பள்ளிவாசலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில், பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மூலவரான வைத்தியநாத பெருமாளுக்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.…

மதுரை தெற்குவாசல் – கீரைத்துறை NMR சுப்பிரமணன் பாலம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…

தெற்கு வாசல் விமான நிலையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மாநகர காவல் உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மதுரை…

You missed