குவைத்தில், மரணமடைந்த 14 இந்தியர்கள் உடல்கள் தாயகம் அனுப்பப்பட்டது…
குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும்…
இங்கு குரல் கொடுங்கள், அது எங்கும் எதிரொலிக்கும்
குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும்…
மதுரையில் நேற்று முன்தினம் ஆரப்பாளையம் – விரகனூர் சுற்றுச்சாலை செல்லும் அரசு பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,…
மதுரை,சோழவந்தான் அருகே நெடுங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்கள் 30 நாட்களுக்கு மேலாக களத்தில் குவிந்து கிடக்கும் அவலம் கடந்த இரண்டு…
நான், பாலகிருஷ்ணன்,அனுப்பம்பட்டு அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். ஆனால், தற்போது அரசியலில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு, நான்…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பாலீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம்…
வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்திய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதன்படி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டி பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென கனமழை பெய்ததில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததில் பல…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியின் முதுகலை வரலாற்றியல் துறையில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கல்லூரி தொடங்கப்பட்டு 60-வது ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி,…
தமிழகத்தில் நடைப்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம் ஆகியற்றை கட்டுப்படுத்த தவறிய விளம்பர மாடல் ஸ்டாலின் ஆட்சியை…