Author: admin

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் செல்லக்குமருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய பொது செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டார். இதன்…

வேப்பனஹள்ளி அருகே, சிலேப்பள்ளி கிராமத்தில், பொங்கல் விழாவில், மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் பரவலாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களின் ஒன்றான எருது விடும் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி…

பண்ருட்டியில், ஆதிபராசக்தி சித்த பீடம் மகா கும்பாபிஷேக விழாவில், மேல்மருவத்தூர் ஆன்மீக இயக்க துணை தலைவர் மருவூர் சின்னவர் செந்தில்குமார் கலந்து கொண்டார்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் மற்றும் கடலூர் மாவட்ட மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பாக, ஆன்மீக குரு…

கிருஷ்ணகிரியில், “நாம் நலம் பெற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்பத்தை வலியுறுத்தி, தெருமுனை பிரச்சாரம்…

கிருஷ்ணகிரி ராமர் திருக்கோவில் அருகில் நகர தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் சார்பில் தமிழக அரசின் அவலங்களை கண்டித்து தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகர பாரதிய…

பொன்னேரி அருகே, ஆசான புதூர் கிராமத்தில் உள்ள, பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே ஆசான புதூர் மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ செங்கமல வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் திருக்கோயில் மகா…

டெல்லியிலிருந்து சிறப்பு விமான மூலம், துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்…

மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்பு வழங்கினார். டெல்லியில்…

காரங்காடு தூய செங்கோல் மாதா திருத்தலத் தேவாலயத்தில் திருச்சிலுவை திருப்பாதை யாத்திரை…

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு . இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த புதுமை புகழ் தூய செங்கோல் மாதா திருத்தலத் தேவாலயம் உள்ளது.…

பரமக்குடி, ஹரிஸ் வர்மா பதின்ம மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, நவீன புல்வெளி மைதானத்தை டத்தோ ஸ்ரீ பரந்தாமன், டத்தின் ஸ்ரீ மாயா திறந்து வைத்தனர்…

ஹரிஸ் வர்மா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நவீன புல்வெளி மைதானத்தை டத்தோ ஸ்ரீ பரந்தாமன், டத்தின் ஸ்ரீ மாயா திறந்து வைத்தனர். மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் :எதிரொலி /…

வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில், புதிய அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில், 2024-25ம் ஆண்டுமூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில்…

You missed