Author: admin

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் அவர்களை, தேமுதிக வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் …

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முதல் முறையாக இணைந்து போட்டியிட உள்ளது. இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக -வினர் கிருஷ்ணகிரி…

மதுரை மாநகர் வடக்குக் கிளை மற்றும் மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் களம் இணைந்து நடத்திய, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி…

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளை செயலாளர் சேகர் வரவேற்புரையாற்றினார். தமிழாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளைத் தலைவர் முனைவர் கண்ணன் தலைமையுரையாற்றினார்.…

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், அரசு போட்டி தேர்வர்களுக்கு உற்சாகப்படுத்த கூடிய வகையில், ஊக்கமளித்து க.சௌமியா. துணை ஆட்சியர் அவர்கள் பயிற்சி அளித்தார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், போட்டி தேர்வர்களுக்கு உற்சாகப்படுத்த கூடிய வகையில், ஊக்கமளித்து க.சௌமியா. துணை ஆட்சியர் அவர்கள் பயிற்சி அளித்தார். இக்கருத்தரங்கு நடைபெற்ற…

மதுரை பரவை பேரூராட்சியில், கோவில் விவகாரத்தில், அதிகாரப் போக்குடன் செயல்படுவதாகஅமைச்சர் மூர்த்தியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…

மதுரை பரவை பேரூராட்சியில், கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் விஷயத்தில் அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக, அமைச்சர் மூர்த்தியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம், போலீசார் குறிப்பு பாதுகாப்பு கருதி கோவிலை…

சங்ககிரி நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதலை கண்டித்து, பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று…

கிருஷ்ணகிரியில், புரட்சி பாரதம் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், “தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் பாதுகாவலனாக இருப்பது புரட்சி பாரதம் கட்சி மட்டுமே” என, அக்கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி…

புரட்சி பாரதம் கட்சியின் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சட்டமன்ற உரை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

இராமநாதபுரம் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடலோர காவல் படையில் ஒரு நாள் பயிற்சி…

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஜேஆர்சி,ஸ் கவுட் மாணவ , மாணவிகள் மண்டபம் கடலோர காவல் படையில் நடைபெறும் பயிற்சி…

பரமக்குடியில், கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்…

பரமக்குடி – எமனேஸ்வரத்தில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து 25 நெசவாளர் குழுக்களுக்கு ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக, ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்டங்களாக தொடர் போராட்டம்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் 500 பேர் போராட்டம். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட சிதம்பரம் அண்ணாமலைப்…

You missed