Author: admin

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான, பயிற்சி முகாம் துவக்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார…

ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!

ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.…

கும்மிடிபூண்டியில், வேதி தொழிற்சாலை விபத்தால், வானுயர எழுந்த புகையால் பொதுமக்கள் பீதி…

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையின் குடோன் பகுதியில் வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டு, அதனால் வானுயர எழும்பிய புகையால்…

மதுரையில் உள்ள, எழுமலை அரசு பள்ளியில் “மாணவர்களை வாழ்த்துவோம்” நிகழ்ச்சி…

இன்று மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்…

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர்கள் 11 வது அகில இந்திய மாநாடு, பத்திரிகையாளர்களுடன் ஆந்திர முதல்வர் ஆலோசனை…

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், இயங்கி வரக்கூடிய மாநில அளவிலான பத்திரிகையாளர் சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) என்ற அகில இந்திய…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கோடி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…

கடந்த 2024 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த திருக்கோவிலூரை சேர்ந்த கார்த்திக்சாம், என்பவர் கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…

தேனூரில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை…

பொன்னேரியில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா, நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்து கட்சியின் சார்பில், அஞ்சலி செலுத்தபட்டது …

இன்று பொன்னேரியில், சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அயராது பாடுபட்டவருமான அன்பு தோழர் அய்யா, நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி…

சோழவந்தானில், இந்திய கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறைந்த தோழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர்…

எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்கு தான் எங்க ஓட்டு வேளாண் துறை அமைச்சரிடம் கோரசாக கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்…

பள்ளி மாணவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி மாணவர்களை குஷிபடுத்தி தானும் குஷியான வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்… கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில்…

You missed