Author: admin

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் மூன்று மாத கொடியேற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வைகாசிமாதம் நடைபெறும். தமிழகத்தில் 17 நாட்கள்…

பழவேற்காடு கடற்கரையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மணல் சிற்பம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பழவேற்காடு கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிபுரித்து ஆலோசனை கூட்டம், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வலியுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு, தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆவேசம் அடைந்த பெண்கள்…

மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பெண்களால் பரபரப்பு… மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான்…

திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு…

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 2ஆம்…

பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து, மக்கள் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரப்பம் கிராமத்தில் கிராம நத்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா…

சேலம் மாவட்ட நாயுடு சமூக நல சங்கத்தின் சார்பில், யுகாதி விழா இன்று நாயுடு சமூக நல மண்டபத்தில், மிக சிறப்பாக நடைபெற்றது…

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ராமகிருஷ்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், ஏரோநாட்டிக் சேர்மேன் சுந்தரம் மற்றும் சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி…

பொன்னேரி உ.நா.அரசு கல்லூரியில் ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்…

உலகளாவிய அறிஞர்கள் பங்கேற்பு... திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறை சார்பில், “ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள்”…

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதியில் மக்கள் நலப் பணி செய்ய ஆர்வம் காட்டும், திமுக வக்கீல் பத்மராஜ்!

திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அரசியல் செயல்பாட்டாளருமான வழக்கறிஞர் சு.பத்மராஜ், பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு, பல்வேறு…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி ஊராட்சி பகுதியில், முறைகேடாக மணல் குவாரி, பாறைகள் வெடி வைத்து தகர்ப்பால் தூக்கமில்லாமல் தவிக்கும் மக்கள்…

குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு மதுரையில் அதிர்ச்சி சம்பவம்… மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர…

You missed