Author: admin

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி, நெகிழ்ச்சியாக நடைபெற்றது…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி…

சேலம் அயோத்தியாபட்டினத்தில், ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி சார்பில் இலவச மருத்துவ முகாம்…

ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் ஜெய்தேவ் மருத்துவமனை சார்பில் சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினம் கஸ்தூரிபாய் கல்யாண மண்டபத்தில் முதலாம்…

சேலம் குகை ரோட்டரி சங்கம் சார்பில், 33ம் ஆண்டு இலவச கண்சிகிச்சை முகாம்…

சேலம் குகை ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சேலம் குகை தேவாங்க மகாஜன…

கடலூரில், 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, ஒரு விரல் புரட்சியாக நின்ற பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி தலைவர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் பங்கேற்பு…

கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்த நிலையில், 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள்…

தமிழ்நாட்டில் கேசம்பட்டியை தலைமை இடமாக கொண்டு அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளை பாதுகாக்க இரண்டாவது சரணாலயம் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி, பட்டூர், சேக்கிபட்டி, கம்பூர், புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல்…

அனுப்பம்பட்டின், வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன் என்று கூறும் போராளிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள்…

நான், பாலகிருஷ்ணன்,அனுப்பம்பட்டு அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். ஆனால், தற்போது அரசியலில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு, நான்…

மதுரை, பச்சை மலையில், கிறிஸ்தவ மக்களின் அரசியல் கோரிக்கை மாநாடு நடந்தது, அதில், புதிய கட்சி அறிவிப்பு…

மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது, எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை – சிஎஸ்ஐ பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்னராஜ் பேட்டி… மதுரை பசுமலையில் உள்ள…

வேப்பூர் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லாததால், மழையில் நனைந்து வீணாகும் அவலம்…

நெல் மூட்டைகள் மாத கணக்கில் கிடப்பதால் புதிதாக விவசாயிகள் கொண்டு வந்து கொட்டப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தியது வருவதாக குற்றச்சாட்டு, கடலூர் மாவட்டம்…

சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில், புனித ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு…

சோழவந்தான் நைனார் ஜும்மா தொழுகை பள்ளிவாசலில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர தொழுகையில் ஈத் முபாரக் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்…

மேலப்பாளையம் பகுதியில், ரமலான் பெருநாளில் சிலம்பம் விளையாடி கொண்டாட்டம்…

சிலம்பம் விளையாடி கொண்டாடி மகிழ்ந்த சமூக ஆர்வலர் வெ.இ.நா. சாதிக் அலி! திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் ரமலான் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் ஜின்னா திடலில்…

You missed