Author: admin

முதுகுளத்தூர் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் – ஆய்வாளர்களால் கண்டெடுப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் என்ற கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் மற்றும் சென்னை அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் கொடுத்த…

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு வெண் பட்டு உடுத்தி, வெள்ளி பாத்திரத்தில் பால் பாயாசம் சாப்பிட்டபடி வைகையாற்றில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா … கோவிந்தா … என கூக்குரலிட்டு சாமி தரிசனம்…

திருவிழா தொடர்ந்து பெருமாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார்.திருவிழாவின் சிகர நிகழ்வாக, 01.05.2026. (வெள்ளி) பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் ஸ்ரீ சுந்தரராஜப்…

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியில், கொள்முதல் செய்யாததால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சேதம் விவசாயிகள் வேதனை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து தற்போது அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு…

மதுரையில், அதிகாரிகளின் அலட்சியத்தால், தண்ணீர் இல்லாத வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், பக்தர்கள் வேதனை…

மதுரையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சுமார் ஆறு மணி அளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சோழவந்தான்…

கிருஷ்ணகிரி கம்பன் கழகம் சார்பாக, கம்பன் தினம் மற்றும் தேசிய உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது…

கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் ஔவை தமிழ் மன்றம் இணைந்து கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் கம்பன் தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதில் கிருஷ்ணகிரி…

திருச்சி பகுதியை சேர்ந்த, உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும், ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு…

வெற்றித் தமிழர் பேரவை திருச்சி மாவட்டம் சார்பில்கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக…

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சில்வர் தட்டு, இனிப்புகள், வாட்ச் உட்பட பிரசாதம் வழங்குவதாக அறிவிப்பு, போலீஸ் தடுத்ததால், பொதுமக்கள் அதிருப்தி…

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு மதுரை மாநகர் டிவிஎஸ் நகர் லட்சுமி சாலையில் உள்ள பெயிண்ட் நிறுவன விநியோகஸ்தரான ஒருவர் ஆண்டுதோறும் பக்தர்களுக்கு பல்வேறு பிரசாதங்களை…

மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில், தொடர்ந்து 6வது நாளாக 4 மணி நேரம் 5 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால், அம்பேத்கர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் இதனால் விமான நிலைய சாலை மதுரை…

ஒசூரில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில், மே தின விழா: கொடியேற்றி வைத்த முன்னாள் அமைச்சர்…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஓசூர் சிப்காட் பகுதியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் J.M. சீனிவாசன் அவர்களின் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

You missed