Author: admin

பழவேற்காட்டில், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில், த.வெ.க வினர் படகுகளில் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்…

நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் யூனியன் லீக் கட்சிகளின்…

சோழவந்தான் அருகே, கரட்டுப்பட்டியில் திருமங்கலம் திண்டுக்கல் சாலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பண பட்டுவாடா செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி பகுதியில் முல்லை பெரியார் பாசனம் மூலம் விளைந்த நெல்மணிகள் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல்…

தோப்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது படுபயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி…

மது போதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய நபர் நல்வாய்ப்பாக நான்கு பேர் காயமின்றி தப்பினர் மது போதையில் இருந்தவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிமதுரை…

பர்கூர் அருகே, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலி…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாதன குப்பம் கிராமத்தில் வசித்து வந்த அலமேலு 68 கணவர் பெயர் முனியப்பன்(late) விவசாய நிலத்தில் நீர்…

புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர்க்கு தொல்லியல் அறிஞர் விருது!

தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத்தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் என்பதாம் அகவை தினவிழா விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும்…

சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தோப்பு பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த…

திருப்பரங்குன்றம் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேரை கைது…

மதுரை விமான நிலையம் பின்புறம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் – மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் கடந்த மே 3ம் தேதி…

நாடு நலம் பெற வேண்டியும், தமிழகத்தில் வளமான எதிர்காலம் உருவாக வேண்டியும், மதுரையைச் சேர்ந்த இளைஞர் நாடு முழுவதும் நடைபயணம்…

நாடு நலம் பெற வேண்டியும், தமிழகத்தில் வளமான எதிர்காலம் உருவாகி மக்கள் சுபிட்சமுடன் வாழ வேண்டியும், மதுரையைச் சேர்ந்த கோகுல் என்ற வாலிபர் கன்னியாகுமரி முதல் இந்தியா…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், மண்டியிட்டு மனம் உருகி வழிபட்ட கருப்பையா எம்எல்ஏ…

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ எம்வி கருப்பையா வெற்றி பெற்றவுடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு…

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கே. ராஜீவ் வெற்றி சான்றிதழ் பெற்றார்…

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் மணிஷ் ரஞ்சன், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

You missed