Author: admin

திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில், எப்சி எடுப்பதற்காக வெகு நேரம் காத்திருந்த வாகனங்கள் -அதிகாரி காலதாமதம் ஆக்கியதால் வெயிலில் காத்திருந்த ஓட்டுநர்கள் ஆவேசம்…

திருமங்கலம் R.T.O அலுவலகம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு ‌இன்று‌ நான்கு சக்கர வாகனங்களுக்கு F.C.எடுப்பதற்காக காலை 7:00 மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கினர்.…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் – மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்….

தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி செந்தில் மெட்ரிக் பள்ளி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. அந்த…

பொன்னேரியில், தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி…

புகார் மனு பெரும் கூட்டமாகவும் நடந்ததால், பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்… நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. அதன்…

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்,நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிருபர் தோழர் ஹாஜா முகைதீன் தாகுதல் !தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் !

முத்துப்பேட்டையில், ஜே . நியூஸ் தொலைக்காட்சி ( News J ) செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்” ஆபத்தான நிலையில் தஞ்சை…

திருப்பரங்குன்றம் அருகே, உலக நன்மை வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும் பசுமலை ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோயிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது…

மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் உலக நன்மை வேண்டியும் குடும்ப ஒற்றுமை வேண்டியும் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் விநாயகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோவிலில்…

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள் புரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்த பொதுமக்களுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்த கருப்பையா எம்எல்ஏ…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார வளாகம் மற்றும் கண்ணுடையாள்புரம் அருகே தாமோதரன் பட்டி செல்லும் வழியில்…

பழவேற்காடு கடற் பகுதிக்கு படகில் சென்று, கோடை காலத்தில் அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கெனிஷிடோ ரியு கராத்தே டோ இந்தியா மற்றும் சிம்ஹா புரி கெனி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாஸ்டர் அரங்கம் சின்ராசு தலைமையில் கோடைகால…

மதுரை ஆழ்வார் புரத்தில், APJ.அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து, குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு…

APJ.அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்பில், பசுமை செயற்பாட்டாளர்அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு மரங்கள்…

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிமறு கட்டமைப்பு செய்ய கோரிக்கை நேற்று ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில் அடிக்கடி மேம்பால பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால்…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு…

முன்னாள் இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை (மே 21) முன்னிட்டு, கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெங்களூரில் இருந்து துவங்கும்…

You missed