திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில், எப்சி எடுப்பதற்காக வெகு நேரம் காத்திருந்த வாகனங்கள் -அதிகாரி காலதாமதம் ஆக்கியதால் வெயிலில் காத்திருந்த ஓட்டுநர்கள் ஆவேசம்…
திருமங்கலம் R.T.O அலுவலகம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று நான்கு சக்கர வாகனங்களுக்கு F.C.எடுப்பதற்காக காலை 7:00 மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கினர்.…
