Author: admin

பொன்னேரியில் கொத்தடிமைகளாக பணி செய்த 30 பேர் தெலுங்கானாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியை சேர்ந்த செஞ்சி அம்மன் நகர்,கருங்காலி உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர்…

சோழவந்தான் பகுதியில், அரசு பெண்கள் பள்ளி பேருந்து நிறுத்தம், ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவிகள் கோரிக்கை…

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதில் முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள்…

சோழவந்தான் அருகே, சி புதூர் அருள்மிகு கரையான் பட்டி ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கொண்டாயிஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் கரையான் பட்டி அருள்மிகு ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கொண்டாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் பகுதியில், மதுரையை தூய்மை மற்றும் பசுமையான மதுரையாக மாற்ற, பொது மக்கள் ஒத்துழைப்பு தரக்கோரி, தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் 283 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியால் பரபரப்பு… திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 சார்பாக நகர் நல அலுவலர்…

தேவிபட்டிணம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சேலத்தில் உள்ள தனியார் விடுதியில், பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது…

சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை / 9442979467 எதிரொலி / 8939476777

பாலமேடு அரசு சுகாதார மையத்தில், உயிருக்கு போராடிய குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள், செய்தியாளர்கள் தலையிட்டதால் குழந்தைக்கு சிகிச்சை செய்யப்பட்டது…

பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு வயது குழந்தைக்கு சிகிச்சை பெற கண்ணீருடன் வந்த தாய்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல…

பொன்னேரியில், குடியிருப்புகள் பகுதிக்கு செல்லும் தெருவில் கேபிள் வயர்கள் தாழ்வாக தொங்குவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் பழைய தாலுகா அலுவலக சாலை முதல் தெருவில் சுமார் 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடி மற்றும் சாதன…

கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூர் ஊராட்சியில், துவக்கப்பள்ளி அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி…

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி சின்னகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்…

மாமு ஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

You missed