இந்தியா முழுவதும் வரும் 20- ந் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய கடை அடைப்பு போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் முழுமையாக கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றம்…
ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் எஸ். சுந்தரம் நன்றி கூறினார். மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.
