Author: admin

இந்தியா முழுவதும் வரும் 20- ந் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய கடை அடைப்பு போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் முழுமையாக கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றம்…

ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் எஸ். சுந்தரம் நன்றி கூறினார். மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்த நிலையில் திருவிழாவின்…

மதுரையில், நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – கீழே விழுந்த பாட்டி மற்றும் பேரன், பேத்தி – பையை பறித்து தப்பியோடி போது விபத்தில் சிக்கிய திருடர்கள்…

மதுரை மாநகர் கூடல் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி என்பவர் அதே பகுதியில் துணி தைக்கும் டெய்லர் கடை நடத்தி வருகிறார். அவரது டெய்லர் கடைக்கு செல்வதற்காக,…

மேலூரில், பாரதிதாசனார் பிறந்த நாளை முன்னிட்டு, பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் அமைப்புகள் இணைந்து பேச்சு போட்டி நடத்தினர்…

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாநில அளவிலான…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், கூகுள் மேப்பை பார்த்து, பெண் ஓட்டி வந்த கார் மேடு பள்ளத்தில் சிக்கியது பொதுமக்கள் போராடி மீட்டனர்…

மத்திய அரசின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை தலையின் நடைபெறும் அச்சம்பத்து…

மதுரையிலிருந்து, விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக, தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கக்கோரி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்…

மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில்…

முந்தைய ஆட்சியாளர்கள் போல் இல்லாமல், எங்களுடைய த.வெ.க ஆட்சி லஞ்சம் லாவண்யம் இல்லாத ஆட்சியாக இருக்கும் என, அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு…

பழைய எம்எல்ஏ மாதிரி கட்டிங் சிஸ்டமோ, பர்சன்டேஜோ இருக்காது-மக்கள் நினைத்தது போல் 100% லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு அரசாக இருக்கும்- தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி…

சோழவந்தான் தொகுதி த.வெ.க எம் எல் ஏ, எம் வி கருப்பையாவிற்கு வாடிப்பட்டியில் உற்சாக வரவேற்பு, பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் கோயில்களில் வழிபாடு செய்தும் வேண்டுதல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிகழக வேட்பாளராக எம். வீ கருப்பையா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 2678 வாக்குகள் வித்தியாசத்தில்…

கிருஷ்ணகிரியில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி- மாவட்ட தி.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மாணவர் உரிமை காக்க, மாநில…

பொன்னேரியில், சட்டமன்ற தேர்தலை மிக சிறப்பாக நடத்தி கொடுத்த, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, தா.வெ.க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்காக, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் வ.ரவிச்சந்திரன் அவர்களுக்கு தவெக…

You missed