Latest News
அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்…
அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டும் அவர் முதல்வராக வேண்டியும் அண்ணாமலை நற்பணி மன்றத்தினர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். தமிழக பாஜகவின் மாநில தலைவரா. 👌🏻க செயல்பட்டவர் அண்ணாமலை பின்னர் அவர் மாநில பொறுப்பில்…
சேலத்தில், 100 ஆண்டுகள் கடந்த பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…
சேலத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து 101வது கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளிக்கு கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல்நாள் உற்சாகத்துடன் வருகை புரிந்த மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பேனா வழங்கி மகிழ்வுடன்…
பொன்னேரி, ஆலாடு அருள்மிகு ஶ்ரீ வேதபுரி ஈஸ்வரர் கோயிலில் ருத்ராயாகம்…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாவது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது. பிற்பகல் யாக குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக கலசங்களுக்கும், வேதபுரீஸ்வரருக்கு அபிஷேக…
வேலூர் மாவட்டத்தில், புதிய மாவட்ட ஆட்சியராக பி.எஸ்.லீலா பொறுப்பேற்று கொண்டார்…
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி, பி.எஸ் .லீலா அலெக்ஸ் அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரும்…
அரசுகேபிள் ஒளிபரப்பில் புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் …
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி, இன்று (28.05.06) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றபோது பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காதது விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து புதியதலைமுறை தொலைகாட்சியில் இன்று…
