கடந்த ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கும் புதிய கழிவறைகள், கழிவறைக்கு செல்ல கூட வரிசையில் நிற்கும் மாணவிகள்…
மாணவிகளின் சுகாதாரத்தில் அலட்சியமாக இருக்கும் தென்னேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வேண்டுகோள். காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி பகுதியில் அரசு மேல்நிலைப்…
திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில், தரமற்ற உணவு மற்றும் சுகாதாரம் குறித்து, மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு…
திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து செய்தியின் எதிரொலி காரணமாக மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மதுரை…
சேலம் அம்மாப்பேட்டையில் பரதநாட்டியம் அறங்கேற்ற விழா மிக விமர்சியாக நடைபெற்றது…
இனியா நாட்டிய கலைக்கூடத்தின் பரதநாட்டியம் அறங்கேற்ற விழா சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு இனியா நாட்டியக் கலைக்கூடத்தின் நிறுவனர் ஜீவா சுந்தரராஜன்…
தேர்போகி கிராமம் அருகே, விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு இரங்கல், 30 இலட்சம் நிதியுதவியினையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு…
மறைந்த எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள், இழந்துவாடும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய்…
மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால் இடையே, தனிநபர் செய்திருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க விவசாயிகள் கோரிக்கை…
மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும். பாசன வாய்க்காலை அஷ்டலட்சுமி நகரில் பிளாட்…
சேலம், கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள்…
சேலம் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர்…
மதுரை விமான நிலையத்திற்கு, போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் பாதிப்பு- அபுதாபி மற்றும் துபாய் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், பெரிய இழப்பு…
நெடுஞ்சாலை துறை 7 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவு, ஒரு கிராமத்தில் மட்டும் இழப்பீடு வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மாற்றுச் சாலைப் பணிகள் நிறைவு பெற்றவுடன்…
திருப்பரங்குன்றத்தில், காட்டுநாயக்கர் பழங்குடியினர் சமூகத்தினர் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு கொடுத்த மாஸ் வரவேற்பு …
அமைச்சருக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கையை மாற்றி மற்றவர்களுக்கு போடப்பட்ட இருக்கையை அமைச்சர் சி டி ஆர் தானே எடுத்து அமர்ந்த சம்பவம் அனைவரின் மத்தியில்…
பழவேற்காடு முகத்துவாரத்தில் மாவட்ட ஆட்சியர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ படகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்…
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. இதற்காக…
வேலூரில், காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி, உமாராணி அவர்களுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா குரோம்பேட், பகுதியை சேர்ந்தவர் டாக்டர் எஸ். எம். உமாராணி, இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூட்டமைப்பின் நிர்வாகியாக இருந்து…
