வேப்பனப்பள்ளி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், இந்தியன் வங்கி சார்பாக, ரூ.3 கோடியே 92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட கட்டிடத்திற்கான கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் திறந்து வைத்தார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், இந்தியன் வங்கி சார்பாக, ரூ.3 கோடியே 92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள ஊரக வேலை வாய்ப்பு…

மதுரையில் பிரபலமான பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை. பக்தர்கள் குமுறல்…

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மதுரை ரிங்ரோடு சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நிலை மாலைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்த…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில், அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்ஈ பாலகுருசாமி பேச்சு…

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து…

மதுரையில் கெட்டுப்போன 1200 கிலோ எடையுள்ள ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்…

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன், (57) என்பவர் மோயிசன் மட்டன் கடை என்ற பெயரில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக உணவுப்…

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், செவிலியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது…

மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைகளை கலைய இந்த ஆலோசனைக் கூட்டம் பயனுள்ளதாக அமையுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நோயாளிகள் கருத்து. காஞ்சிபுரம் அரசு தலைமை…

மதுரையில், நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கொண்டு சென்ற வாகனத்தின், காவல்துறை பாதுகாப்பு வாகனம் பழுதானதால் விமான நிலையம் அருகே பரபரப்பு…

காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தை சுற்றி பாதுகாப்பு மதுரை விமான நிலையத்திலிருந்து அஞ்சல் துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு…

குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆனி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி வெள்ளித்தேர் உற்சவம். பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்…

கோவில் நகரமாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், ஆனி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் 603 மனுக்கள் பெற்று விசாரணை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

அவனியாபுரத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு…

அவனியாபுரத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு- புதிய தவெக நிர்வாகிகள் முறையாக வரிசைப்படுத்தி வழங்காததால் அரிசி பை வாங்க மக்கள் முந்தி…

கிருஷ்ணகிரியில் இருந்து, வலையொளி வாயிலாக, தினம் ஒரு திருக்குறளை விளக்க உரையுடன் வழங்கும், உமா அவர்களுக்கு பாராட்டு விழா…

வலையொளி வாயிலாக நாள்தோறும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும், பதிவு செய்து வரும் திருமதி. உமா ராஜா அவர்கள், ஆயிரமாவது திருக்குறளை 11.06.2026 அன்று, நிறைவு செய்ததன்…