தோப்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது படுபயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி…
மது போதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய நபர் நல்வாய்ப்பாக நான்கு பேர் காயமின்றி தப்பினர் மது போதையில் இருந்தவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிமதுரை…
பர்கூர் அருகே, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலி…
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாதன குப்பம் கிராமத்தில் வசித்து வந்த அலமேலு 68 கணவர் பெயர் முனியப்பன்(late) விவசாய நிலத்தில் நீர்…
புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர்க்கு தொல்லியல் அறிஞர் விருது!
தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத்தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் என்பதாம் அகவை தினவிழா விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும்…
சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தோப்பு பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த…
திருப்பரங்குன்றம் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேரை கைது…
மதுரை விமான நிலையம் பின்புறம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் – மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் கடந்த மே 3ம் தேதி…
நாடு நலம் பெற வேண்டியும், தமிழகத்தில் வளமான எதிர்காலம் உருவாக வேண்டியும், மதுரையைச் சேர்ந்த இளைஞர் நாடு முழுவதும் நடைபயணம்…
நாடு நலம் பெற வேண்டியும், தமிழகத்தில் வளமான எதிர்காலம் உருவாகி மக்கள் சுபிட்சமுடன் வாழ வேண்டியும், மதுரையைச் சேர்ந்த கோகுல் என்ற வாலிபர் கன்னியாகுமரி முதல் இந்தியா…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், மண்டியிட்டு மனம் உருகி வழிபட்ட கருப்பையா எம்எல்ஏ…
சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ எம்வி கருப்பையா வெற்றி பெற்றவுடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு…
திருவாடானை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கே. ராஜீவ் வெற்றி சான்றிதழ் பெற்றார்…
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் மணிஷ் ரஞ்சன், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்…
சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.வி.கருப்பையா வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்று கொண்டார்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளதுதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு…
அரசியல் கட்சியினருக்கு பத்திரிகையாளர்கள் அடையாள அட்டையை வழங்கிய பி.ஆர்.ஓ க்கள் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…
தேர்தல் கண்காணிப்பு அடையாள அட்டைகள் அரசியல் கட்சியினர்களுக்கும், தேர்தல் வியூக அமைப்பாளர்களுக்கும் வழங்கப்படுகிறதா ? நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு என்னும் மையங்களுக்கு செல்வதற்காக…
