ராமேஸ்வரத்தில் கொங்குநாட்டு உணவுத் திருவிழா வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

திருவள்ளூர் மாவட்டம் , மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்பு 100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை , அதிகாரிகள் சமரசம்…

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தைமஞ்சியில் 100 நாள் வேலை வழங்காததால் கிராம பெண்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக…

திருச்சியில், உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்…

உலக அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்னையின் அன்பு, தியாகம் மற்றும் கவனிப்பைப் போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் உலகெங்கிலும்…

சூளகிரி அருகே, 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேர் திருவிழா, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சப்படி என்னும் கிராமத்தில் மலை மீது பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது, 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் இன்றும் பழமை…

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஜமாபந்தி 19-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

திருப்பரங்குன்றம் அருகே, வில்லாபுரத்தில் விஜய் முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து கோவிலில் மண்டியிட்டு பிரார்த்தனை, 108 தேங்காய் உடைத்த தவெகவினர்…

விஜய் முதல்வராகவும் பூர்ண நலத்துடன் தொடர்ந்து நல்லாட்சி செய்திட தவெகவினர் சிறப்பு பிரார்த்தனை ; திருப்பரங்குன்றம் அருகே, வில்லாபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்…

பழவேற்காட்டில், தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில், த.வெ.க வினர் படகுகளில் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்…

நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் யூனியன் லீக் கட்சிகளின்…

சோழவந்தான் அருகே, கரட்டுப்பட்டியில் திருமங்கலம் திண்டுக்கல் சாலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பண பட்டுவாடா செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி பகுதியில் முல்லை பெரியார் பாசனம் மூலம் விளைந்த நெல்மணிகள் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல்…