Category: இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டதில், ரூ.4 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்…

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே. ராஜீவ் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் மீது மிகுந்த அக்கறையுடன்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் 591 மனுக்கள் பெற்று விசாரணை…

மேலும், “பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் ” என மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் தெரிவித்தார்.கூட்டத்தில், ராமநாதபுரம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1515 மையங்கள் மூலம் 86,491 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில், போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார் ….

பின்னர் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது : போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 15 நாட்களாக…

சிங்கப்பூரை சேர்ந்த ஏ.ஐ நிறுவனத்துடன் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்…

உலகளவில் அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ள ஜென்ரேட்டிவ் ஏஐ, மருத்துவம், நிதி, கல்வி , மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது.இதன்…

பெரியபட்டினம் ஊராட்சியில் புதிய வழித்தட நீட்டிப்பு சேவையை தமிழ்நாடு அமைச்சர்கள் பெ.மதன் , மரு. வி.கே.ராஜீவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

ராமநாதபுரத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம் நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி , மாவட்ட முதன்மை…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் 603 மனுக்கள் பெற்று விசாரணை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

தேர்போகி கிராமம் அருகே, விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கு இரங்கல், 30 இலட்சம் நிதியுதவியினையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு…

மறைந்த எம். மகேஷ்குமார் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள், இழந்துவாடும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய்…

ஆர்.எஸ்.மங்கலத்தில், ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் திறந்து வைத்தார் …

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் மாவட்ட…

You missed