Category: இராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி , ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து , பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி கிராமத்தில்…

பரமக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தார்…

இந்நிலையில், பொது மக்களும், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர்களும் மருத்துவமனையை திறப்பதற்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்ததின் பேரில், தற்போதைய தமிழ்நாடு அரசு மருத்துவம்,…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் 730 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்…

மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். கூட்டத்தில்,…

ராமநாதபுரத்தில் வீட்டுப்பட்டியல் , வீடுகள் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள் , கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

இந்த சுயகணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து, குடும்பம் , வீடு தொடர்பான 34 கேள்விகளுக்கு பதிலளித்து விவரங்களை பதிவு செய்யலாம். ஒரு…

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

நிகழ்ச்சியில் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி…

பரமக்குடி பஸ் நிலையத்தில் பிரண்டைகுளம் , மேலாய்க்குடி கிராமங்களுக்கு புதிய , தடமாற்றம் செய்யப்பட்ட அரசு பேருந்து சேவைகளை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் துவக்கி வைத்தார் …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பஸ் நிலையத்தில் பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட பிரண்டைகுளம் கிராமத்திற்கு மேலாய்க்குடி கிராமத்திற்கு புதிய , தடமாற்றம் செய்யப்பட்ட அரசு பேருந்து சேவைகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல்…

ராமநாதபுரத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு ரூ.40.18 இலட்சம் மதிப்பீட்டில் வெளிப்பொருத்தும் , உட்பொருத்தும் இயந்திரங்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே. ராஜீவ் வழங்கினார் ,..

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.40.18 இலட்சம் மதிப்பீட்டில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள், ரூ.21.90 இலட்சம் அரசின் மானியத்துடன், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரம் கோகிலர் நிறுவனத்தின் வெளிப்பொருத்தும் இயந்திரமாகும். ஒவ்வொரு…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்…

ஊராட்சி ஒன்றியம், மேலசீத்தை கிராமத்தில் நாடக மேடை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது , பரமக்குடி கீழ்வைகை வடிநில கோட்டம் செயற்பொறியாளர்…

முதுகுளத்தூர் அருகே, நெடியமாணிக்கம் சிறு பாசனக் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்…

ராமநாதபுரம் மாவட்டம் , முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர் ஊராட்சி, நெடியமாணிக்கம் சிறுபாசனக் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்…

ராமநாதபுரம் மாவட்டதில், ரூ.4 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்…

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே. ராஜீவ் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் மீது மிகுந்த அக்கறையுடன்…

You missed