Category: ஆன்மிகம்

பொன்னேரி அருகே உள்ள, கவரப்பாளையம் வெங்கடேச ஸ்ரீபெருமாள் கோயில், கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் கவரை பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் உள்ளது. அந்த…

பொன்னேரி அருகே, ஆசான புதூர் கிராமத்தில் உள்ள, பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே ஆசான புதூர் மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ செங்கமல வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் திருக்கோயில் மகா…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ.ஜி.புதூர் கிராமத்தில், முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்ச்சியாக நடைபெற்றது…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ. ஜி.புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல…

ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில்,திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை, அன்னதானம்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல…

கடலூரில்,ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி பந்தக்கால் நட்டு…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில், மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது…

கடலூர் சிதம்பரம் “திருநீலகண்ட நாயனார்” 63 நாயன்மார்களில் ஒருவரான அற்புதம்!

09.02.2026 அன்று, திருநீலண்டர் நாயனார் குருபூஜை விழா… கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். குயவர் என்பவர் மண்ணிலிருந்து மண்பானை, சட்டி போன்ற…

நாலுமாவடியில், பள்ளி ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சகோதரர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்தார்…

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய ஜெப கூடாரத்தில்’ இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் ஆண்டு…

பொன்னேரியில், வள்ளலார் தாயாரின் இல்லத்தில், தைப்பூச பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் தைப்பூசம் நாளான இன்று சன்மார்க்க நீதி கொடி உயர்த்தப்பட்டது. கடலூர் மாவட்டம்…

திருப்பரங்குன்றத்தில், தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்…

You missed