Category: ஆன்மிகம்

தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த…

திருப்பாலைவனம், பாலீஸ்வரர் கோயிலின், திருகுடமுழுக்கு நன்னீராட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில்,…

சென்னை அருகே உள்ள, வட ஸ்ரீரங்கநாதர் கோயிலில் தொடர்ந்து 7 வாரம் விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் உங்கள் குறை தீரும்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அனுப்பம்பட்டுக்கு அருகில் உள்ள தேவதானம் என்ற கிராமத்தில் ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவதானம் கிராமத்தில் உள்ள இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்…