Author: admin

சேலத்தில், 100 ஆண்டுகள் கடந்த பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

சேலத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து 101வது கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளிக்கு கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல்நாள் உற்சாகத்துடன் வருகை புரிந்த…

கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா…

கிருஷ்ணகிரியில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி,…

ராமநாதபுரம் மாவட்டம் புதிய ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு…

ரூபன் வழிகாட்டுதலின்படி சென்னைக்கு வாரந்தோறும் பயணித்து ஜிஎடிஇ தேர்விற்கு பயிற்சி பெற்றேன் . நான்காண்டுகள் முடியும் போதே ஐஐடி சென்னையில் மேல்படிப்பு வாய்ப்பு பெற்று வெற்றிகரமாக முடித்தேன்.…

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு இன்று உற்சாகமான சூழலில் தொடங்கியது…

கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்ட அரசு பள்ளி, முதல் நாளிலேயே மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் நிதியுதவி வழங்கி…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக – மதுரை உயர் நீதிமன்ற உத்தரவு படி, DGPS நவீன அளவீடு கருவி மூலம் அளவிடும் பணி நிறைவு…

மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி இன்றுடன் நிறைவுபெற்றது. திருப்பரங்குன்றம் மலை…

ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், மதிய உணவு சாப்பிட்ட சுமார் 100 ஊழியர்கள் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, போலீசார் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் டி.எஸ் கனெக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் இன்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர்…

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல்…

” 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05 முதல் ஜுன்.10 வரை காலை 09 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில்…

“உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு” என்ற வசனங்களுடன் மதுரையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்…

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.…

மதுரையில் ஒரு மணி நேரமாக பெய்த கனமழை, தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் கருடர் பாலம் பகுதியில் போக்குவரத்துக்கு தடை ; தண்ணீரில் சிக்கிய ஆட்டோவை கரை சேர்த்த பாசக்கார மதுர பயலுக…

மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.…

சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும்…

You missed