Author: admin

தமிழக அரசு, பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் வழங்கக்கூடிய சட்டத்தை இயற்றபட வேண்டும்…

திருவள்ளூரில் மணல் கொள்ளையர்களுக்கு துணை போகும் திருத்தணி போலீஸ் ஆய்வாளர் சசிகுமாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன கூட்டத்தில், பத்திரிகையாளர் சங்க மாநில…

இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – பருந்துப் பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிறப்பு சொற்பொழிவு…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்…

திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்ததில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் பேட்டி…

அமைச்சர் நிர்மல் குமாரிடம் திருப்பரங்குன்றம் தீபம் தவிர மற்ற பிரச்சனைகள் குறித்தும் கேக்கத்தான் நாங்க போயிருந்தோம். ஆனா எங்களுக்கு அதுக்குரிய பதில் இல்லை. அமைச்சர் நின்னு கூட…

சேலம், செங்கல்பட்டியில் குழந்தை இல்லா தம்பதிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்…

சேலம் குகை கருங்கல்பட்டி மெயின் ரோடு, செங்கல்பட்டி முதல் தெருவில் உள்ள கஸ்தூரி ஹோமியோ கிளினிக்கில், குழந்தை இல்லா தம்பதிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை…

திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசாமி திருக்கோயில் கடைசி வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு, திருமணம் மற்றும் நேர்த்திக்கடன் செய்ய, விடுமுறை தினமான இன்று பக்தர்கள் குவிந்தனர்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் கோயில் பதிவு செய்யப்பட்ட 37 திருமணம் மேலும் பதிவு செய்யாமல் திருமண மண்டபங்களில்…

நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பல்வேறு கலாச்சார பண்பாட்டு, சரித்திர செய்தியை சொல்லும் நாணயங்கள், நாணயம் மிக்கது தான்…

பண்டைக்கால் மக்கள் காசுகள் பழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக சில கனிகளையும் கிளிஞ்சல்களையும், வேறு சில பொருட்களையும் பண்டங்கள் வாங்க இடைப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலிருந்து,…

பரமக்குடி, சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அ.சண்முகப்பிரியாவிற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல். ரெஜினி பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பு…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

“தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்திலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்,” வெயிட் அண்ட் வாட்ச், – அமைச்சர் ராஜ்மோகன்…

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- அமைச்சர்…

திருநெல்வேலி மாவட்டம், உவரி புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா…

தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டம், உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி வருகிற…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனை ஒரு கூட்டம் நடைபெற்றது.

அதில், ஹோட்டல் உரிமையாளர்கள், மீன் வர்த்தக தொழிலாளர்கள், காவல்துறை, உணவுப் பொருள் விநியோகத் துறை, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், போன்ற பல்வேறு துறைகள் கலந்து…

You missed