Author: admin

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் (Orthopaedics) துறை சார்பில், உலக கிளப் ஃபுட் தினம் (கோணல் கால்) (World Clubfoot Day) – விழிப்புணர்வு நிகழ்ச்சி…

10.06.2026 (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் GMC கிருஷ்ணகிரியில் அனுசரிக்கப்பட்டது. உலக கிளப் ஃபுட் தினத்தை முன்னிட்டு, அரசு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் (Orthopaedics)…

காஞ்சிபுரத்தில், முருக பெருமான், வெள்ளி திருத்தேரில் வைர,வைடூரிய ஆபரணங்களுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

கோவில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி மாத நான்காவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கும்…

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர் வழங்கி மருத்துவர்கள் கர்ப்பகால உடல்நல ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு…

நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 09.06.2026 செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கண்காணிப்பு முகாம் நடைபெற்றது. தற்போது நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை…

கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்…

கிருஷ்ணகிரியில் அனைத்தும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் அரசு,தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உயர்கல்வி படிக்கும் ஏழை…

சோழவரத்தில், அரசு அலுவலகங்களில் வைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் படம் மற்றும் செடிகள் வழங்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் வடகிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் படத்தையும்,அரசு அலுவலக வளாகங்களில் மரச்சடிகள் வைப்பதற்கு செடிகளையும் சோழவரம்…

சிவகாசி சேர்த்த, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் – மருத்துவர்கள் காவல்துறை இறுதி மரியாதை…

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு…

துபாயில் இறந்த சூடியூர் தொழிலாளி விக்டர் ஆரோக்கியதாஸ் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மனைவி, குடும்பத்தினர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி துபாயில் இறந்து ஒரு மாதமாகியும் உடலை மீட்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள்…

திருச்சியில், இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

வேலூர், மாவட்ட ஆட்சியரிடம் தனியார் பள்ளி ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி கட்டிடம் மற்றும் உரிமையை அபகரிக்க முயற்சிப்பதாக புகார் உரிய நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க கோரிக்கை…

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்துவது வழக்கம், அதன்படி, நேற்று நடந்த கூட்டத்தில் ஸ்ரீ சாய் லட்சுமி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி ஆய்வு…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி ஆய்வு மேற்கொண்டார். பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடம் மற்றும்…

You missed