Author: admin

வேலூரில், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இசை நிகழ்ச்சி நடத்துவதில் சிக்கல்…

நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமல், இசைஞானி இளையராஜாவின், “இசை ராஜாங்கம்” இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்… வேலூர் மாவட்டம்…

திருப்பரங்குன்றம் கோயிலின், நுழைவாயிலில் உடைந்து கிடக்கும் அம்மன் சிலையின் கைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், பக்தர்கள் கோரிக்கை…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 11/7/2025 ஆண்டு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்னும் ஒராண்டுகள் முடியவில்லை... இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பாக இருபுறங்களிலும்…

பொன்னேரி அருகே, “கற்கை நன்று, கிராம கல்வி அறக்கட்டளை” யின் சார்பில், மாணவ – மாணவிகளுக்கு, 8 ம் ஆண்டு கல்வி சீர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 222 மாணவ – மாணவிகளுக்கு, ” கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை ” சார்பில் கல்விச்சீரும், உதவித்தொகையும் வழங்கப்பட்டன. திருவள்ளூர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

கடந்த ஆண்டு மாவட்டத்தில் 46,988 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லானது அரவைக்காக அருகில் உள்ள மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…

கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியை சேர்த்த பிரபு லீலா அம்மாள் தன்னுடைய கண்களை தானம் செய்தார்…

கிருஷ்ணகிரி நகரம் பழைய பேட்டை ஜனார்த்தன செட்டியார் அவர்களது மனைவி திருமதி பிரேமலீலா அவர்கள் வயதின் மூப்பின் காரணமாக, இன்று (11.06.2026) வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணி…

மதுரை மேலக்குயில், குடி சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில், வேல் வைத்து யாக வேள்வி நடைபெற்றது…

சுவாமிமலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்ட பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்த திருவண்ணாமலை ஆதீனம், மதுரை மேலக்குயில்குடி மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா…

பொன்னேரியில் நடைபெற்ற ஜமாபந்தியில், பழவேற்காடு சுற்றுவட்டார பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு வழங்கினர்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற…

காஞ்சிபுரத்தில் முருக பெருமான், வெள்ளி திருத்தேரில் வைர, வைடூரிய ஆபரணங்களுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

கோவில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி மாத நான்காவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கும்…

மதுரை வளையப்பட்டி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை…

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு இவரது மகன் அம்ச கொடி ( வயது 36) அம்ச கொடி இன்னும் திருமணம்…

குடியாத்தம் பிச்சனூர் கல்லேரி கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட 230 மனைப்பிரிவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கல்லேரி கிராமத்தில் 2018 ம் ஆண்டு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட 230 பட்டா வழங்கியும் கம்பி வேலியை நீக்கி பாதை…

You missed