Author: admin

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தேசிய போலியோ தின சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது…

இந்த முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார், கிராம சுகாதார செவிலியர்…

வடசேரி பேருந்து நிலையத்தில், சொட்டு மருந்து முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஐஸ்வர்யா அவர்களும் தொடங்கி வைத்தனர்…

கன்னியாகுமரி மாவட்டம். போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தேசிய நல்வாழ்வு இயக்ககம், தமிழ்நாடு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து…

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது…

மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு ராஜேந்திரன் ஐபிஎஸ் அவர்களது உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் போக்குவரத்து வனிதா அவர்களது மேற்பார்வையில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய…

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில், 520 வது ஆனி தேரோட்டம் கோலாகலம் ; அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்…

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 520வது ஆனி தேரோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் , சிறு குறு தொழில்துறை…

காவேரிப்பட்டினத்தில் மொகரம் திருவிழா நிறைவு: பஞ்சா சங்கம நிகழ்வில், திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்; புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம், மேல் மக்கான் மற்றும் சின்ன மக்கான் பகுதிகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் மொகரம் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக…

சோழவந்தான் அருகே, விறுவிறுப்பாக நடைபெற்ற “கிடா முட்டு போட்டி” பல்வேறு கிராமங்களில் இருந்து ஆர்வமுடன் போட்டியை கண்டு ரசித்த பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, நெடுவை புல்லட் குரூப்ஸ், மதயானை கூட்டம், சோழவந்தான்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1515 மையங்கள் மூலம் 86,491 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

மாதனூர் ஒன்றியம், பெரிய கரும்பூரில், விளையாட்டு மைதானம் அமைக்க, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் இ. மெய்யழகன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், பெரியகரும்பூர், ஊராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு சிறுவர், இளைஞர்கள், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தும் முயற்சியில் கிளை செயலாளர் உமாபதி தலைமையில் தமிழ்நாடு…

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திமுக ஆட்சியில் இருந்தது போல், தவெக ஆட்சியிலும், பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குவது வேதனை…

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இந்து கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும், இந்து சமயத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஆங்கிலேயர் காலத்திலேயே , சைவமும், வைணவம், உட்பட ஆறு…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் நடைபெற்ற தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜீலை 5 ம் தேதி நடைபெறும் பேரணியில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென…